15,300 ஏடிஎம்களைத் திறக்கும் ஸ்டேட் வங்கி
Subscribe to Oneindia Tamil
மும்பை: நாடு முழுவதும் இந்த ஆண்டுக்குள் 15300 ஏடிஎம்களைத் திறக்கப் போகிறது பாரத ஸ்டேட் வங்கி.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் எந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும் கட்டணமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்ததுடன், அரசு வங்கிகள் கிளைகள் இல்லாத பகுதிகளிலும் ஏடிஎம்களை அமைத்துக் கொள்ள அணுமதி அளித்தது. இதற்கு முறையான முன் அனுமதி கூடத் தேவையில்லை என்று அறிவுரைத்தது.
இதனால் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற 5 வங்கிகளும் புதிய ஏடிஎம்களைத் திறக்க முடிவு செய்துள்ளன.
தற்போது ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளுக்கு 11600 ஏடிஎம்கள் உள்ளன. புதிதாக திறக்க உள்ள வங்கிகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 25000 ஏடிஎம்கள் நாடு முழுவதும் சேவையி்ல் இருக்கும்.
இதன் மூலம் நாட்டிலேயே அதிக ஏடிஎம் கொண்ட வங்கி என்ற பெருமை ஸ்டேட் வங்கிக்கு கிடைத்துள்ளது.
More From
-
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications