நளினி-பிரியங்கா சந்திப்பு குறித்து ஜெ. கேட்கக் கூடாதாம் -மணிசங்கர அய்யர் கூறுகிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலூர் சிறையில் பிரியங்காவும், நளினியும் பேசிக் கொண்ட விவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியிருப்பது முட்டாள்தனமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அய்யர் அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா பேசியுள்ளது முட்டாள்தனமான பேச்சு. இதை ஜெயலலிதா உலக அறிவுச் சொத்து உரிமை கழகத்தில் பதிவு செய்து காப்புரிமை பெற்று வைத்துக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில்தான் நளினியை சிறைக்குச் சென்று சந்தித்தார் பிரியங்கா. தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த மோசமான அசம்பாவிதம் குறித்து அறிந்து கொள்ளவே அவர் சிறைக்குச் சென்றார். அவர் நளினியின் மீது காட்டிய அனுதாபத்திற்கு, பிரியங்காவை இயேசு கிறிஸ்து, மகாத்மா காந்தி ஆகியோரோடு ஒப்பிடலாம் என்றார் அய்யர்.
More From
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications