காங்கிரசுக்கு ஆதரவா?: 16க்குப் பின்னர் முடிவு-காரத்
கொல்கத்தா: காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தரும் பேச்சுக்கே இடமில்லை என்று இது நாள் வரை கூறி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறப் போகும் கடைசிகட்டத்தில், அதுகுறித்து பரிசீலிப்போம் என இப்போது கூறியுள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், முதலில் தேர்தல் முடியட்டும். முடிவுகள் வெளியாகட்டும். மே 16ம் தேதிக்குப் பிறகு அதுகுறித்து யோசிக்கலாம்.
அரசு அமைப்பது குறித்து இடதுசாரி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து முடிவெடுக்கும்.
மத்தியில் மதச்சார்பற்ற அரசு வர வேண்டும் என்பதே இடதுசாரிகளின் நோக்கம். தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே குறைவான எம்.பிக்கள்தான் கிடைப்பார்கள். எனவே மதச்சார்பற்ற அரசு அமைப்பது குறித்து காங்கிரஸ்தான் முடிவெடுக்க வேண்டும்.
அதிமுக, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகியவை காங்கிரஸ் அல்லாத முன்னணியிலேயே நீடிக்கும் என நம்புகிறோம்.
நிச்சயம் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாது. அதை நாங்கள் அனுமதிக்கவம் மாட்டோம்.
3வது அணிக்கு ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. எங்களது அணி கட்டுக் கோப்பாகவே உள்ளது. தற்போது தனியாக போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி தேர்தலுக்குப் பின்னர் எங்களுடன் இணையும். அனைவரும் சேர்ந்து காங்கிரஸ், பாஜகவுக்கு இணையான அணியாக உருவெடுப்போம் என்றார் காரத்.
-
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications