சோனியா-ராகுல் மீது மக்கள் நம்பிக்கை: பிரதமர்
டெல்லி: இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம் இந்திய மக்கள் சோனியா மீதும், ராகுல் காந்தி மீதும் வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும்தான். ராகுல் மறுத்தாலும் அவரை அமைச்சரவையில் சேர்க்க முயற்சிப்பேன் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
தேர்தல் வெற்றியை அறிவிக்க கூட்டப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது இந்த நாட்டு மக்கள் வைத்துள்ள அன்பு மற்றும் நம்பிக்கையின் அடையாளமே இந்த முடிவுகள்.
ராகுல் காந்தியின் தலைமையில் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது காங்கிரஸ். குறிப்பாக உத்திரப்பிரதேசம், கேரளா, மேற்கு வங்காளத்தில் ராகுல் பிரமாதமான களப்பணி செய்தார்.
நிச்சயம் ராகுல் காந்தியை புதிய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வேன். அவர் மறுத்தாலும் நிச்சயம் முயற்சி செய்து சேர்ப்பேன், என்றார் மன்மோகன் சிங்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications