ராஜபக்சே, பொன்சேகா, எனது உயிர்களுக்கு ஆபத்து நீடிக்கிறது - கோதபாய ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டாலும் கூட அதிபர் ராஜபக்சே, நான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரின் உயிர்களுக்கு இன்னும் ஆபத்து உள்ளது என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான இடம் இல்லை. விடுதலைப் புலிகளின் எல்லா தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் கடந்த 30 வருடங்களாக படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் செயல்ட வேண்டும்.
சில மனித உரிமை அமைப்புக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதை விடுத்து விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயன்றன. ஆனால், அவர்களை அரசு அடையாளம் கண்டு செயல்பட்டது.
அதிபர் ராஜபக்சே, நான் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோரின் உயிர்களுக்கான ஆபத்துக்கள் இன்னும் நீங்கவில்லை.
போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் தடுக்கப்படவில்லை. 5 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார் அவர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications