அரசு வேலைக்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவி ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மதுரை: அரசு வேலை கிடைத்ததால், மதுரை மாவட்டம் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அதன் தலைவர் முத்துப்பாண்டியன்.
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தெத்தூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (36). இவர் பி.எஸ்.சி., (விவசாயம்) படித்து உள்ளார்.
படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து, கடந்த 2006 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், இவருக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில் வேளாண்மை துறையில் உதவி வேளாண்மை அலுவலர் பணி கிடைத்துள்ளது.
இதனால், தனது ஊராட்சிமன்ற தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்துள்ளார்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications