சென்னை குடிசை பகுதியில் தீ-குழந்தை பலி?
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஷெனாய்நகரில் கூவம் கரையோரம் உள்ள குடிசைப் பகுதியி்ல் தீ விபத்து ஏற்பட்டதில் 300 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. ஒரு குழந்தை பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.
அவ்வைபுரம் பகுதியில் உள்ள இந்த குடிசைப் பகுதியில் நேற்று மாலை ஒரு குடிசையி்ல் தீ பற்றியது. பலத்த காற்று வீசியதால் அது மற்ற குடிசைகளுக்கும் பரவியது.
இதில் சில வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வண்டிகள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதில் 300 குடிசைகள் எரிந்து நாசமாயின. இரு பெண்களுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 வயது குழந்தை ஒன்று பலியானதாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
More From
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு












Click it and Unblock the Notifications