For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னும் எல்டிடிஇ இயங்குகிறது: பொன்சேகா

By Staff
Google Oneindia Tamil News

Sarath Fonseka
கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்து விட்டாலும் கூட இன்னும் சில பிரிவுகள் இயங்குகின்றன. அவை உறங்கு நிலையில் உள்ளன. கொரில்லாத் தாக்குதல்களில் அவர்கள் ஈடுபடலாம் என இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பொன்சேகா கூறுகையில்,

விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம்.

ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் அணிகளும் தற்போது உறங்கு நிலையில் உள்ளன.

எனினும் விடுதலைப் புலிகளின் ராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X