For Quick Alerts
For Daily Alerts
Just In
இன்னும் எல்டிடிஇ இயங்குகிறது: பொன்சேகா
இதுதொடர்பாக பொன்சேகா கூறுகையில்,
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களின் சில பிரிவுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. அவர்கள் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தலாம்.
ஊடுருவியுள்ள விடுதலைப் புலிகளின் அணிகளும் தற்போது உறங்கு நிலையில் உள்ளன.
எனினும் விடுதலைப் புலிகளின் ராணுவ பலம் அழிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
Comments
Story first published: Friday, May 29, 2009, 17:01 [IST]