பங்கு வெளியீட்டுக்கு தயாராகும் ஆயில் இந்தியா
Subscribe to Oneindia Tamil

வருகிற செப்டம்பரில் புதிய பங்குகளை இந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரும் என ஆயில் இந்தியா நிறுவனத் தலைவர் என்எம் போராஹ் தெரிவித்துள்ளார்.
'பங்குச் சந்தை மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து புதிய பங்கு வெளியீட்டுக்கான தேதியை முடிவு செய்ய ஆலோசகர்களுடன் விவாதித்து வருகிறோம். அரசின் அனுமதி கிடைத்த பிறகு இறுதித் தேதியை அறிவிப்போம்', என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நிறுவனத்தில் அரசின் வசம் உள்ள பங்குகளில் 10 சதவீதமும், புதிதாக 11 சதவீத பங்குகளும் பொதுமக்களுக்கு திறந்துவிடப்படுகிறது.
இதன் மூலம் ஆயில் இந்தியாவில் 98.13 சதவீதமாக இருந்த அரசின் பங்கு, 78.5 சதவீதமாகக் குறைகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications