துப்பாக்கி-சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமானத்தில் தோட்டா நிரப்பிய ரிவால்வருடன் வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக 58 வயதான செமிலார் என்ற அமெரிக்கர் வந்தார். அவருடைய உடமைகளை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டபோது, அதில் தோட்டாக்கள் நிரப்பிய ரிவால்வர் இருப்பதைப் பார்த்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
கடந்த வாரம் டெல்லியிலிருந்து சென்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் செமிலார்.
அவரிடம் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான முறையான உரிமம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது கைது குறித்து அமெரிக்க துணைத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications