இந்திய மாணவர்களுக்கு ஆஸி. பிரதமர் எச்சரிக்கை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய மாணவர்கள் அமைதி காக்க வேண்டும். இனவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தக்கூடாது என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். சிலருக்கு கத்தி குத்து விழுந்தது. 10க்கம் மேற்பட்டோர் தாக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி தங்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்த வந்த சில ஆஸ்திரேலியர் ஒருவரை இந்திய மாணவர்கள் அடித்து காயப்படுத்தினர். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக சிட்னி போலீசார் இரண்டு இந்திய மாணவர்களை கைது செய்தனர். அவர்களில் ஒருவர் மீது ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் கூறுகையில்,
ஆஸ்திரேலியாவில் எந்தவொரு பகுதியில் எந்தவொரு இனத்தை சேர்ந்த மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வன்முறை சம்பவங்களால் நகர வாழ்க்கையே மோசமாகி விட்டது.
அதே சமயத்தில் பதில் தாக்குதல் நடத்துவதும் அதற்கு சமமான குற்றம் தான். சட்டத்தை தங்கள் கைகளிலேயே எடுத்துக்கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் நன்றாக யோசித்து முடிவு செய்து, கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் கெவின் ருத்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications