கல்யாண வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே கல்யாண வீட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் பலியானார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையனூர் ஆவுடை சிவன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலெட்சுமி. பீடி சுற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
ஜெயலெட்சுமி நேற்று காலை 6 மணிக்கு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அங்கு மின் வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் ஜெயலெட்சுமி அதில் கை வைத்தார்.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications