மதுரை: 5 பாஸ்போர்ட் புரோக்கர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் மதுரை, தேனி, இராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட
மக்களுக்கு பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பாஸ்போர்ட் வேண்டிவரும் பொது மக்களிடம் விரைவாக பணிகளை முடித்து தருவதாகக் கூறி புரோர்க்கள் பலர் பணம் பறித்து வருகின்றனர்.
இது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி மேத்யூ, போலீஸ் கமிஷனர் நந்தபாலனிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் பாஸ்போர்ட் அலுவலக பகுதியில் திடீர்
சோதனை நடத்தி மேலூரை சேர்ந்த முகமது இப்ராகிம் (42), ஆத்திகுளம் சந்தோஷ் (22), புதுமாகாளிப்பப்டியை சேர்ந்த ராஜசேகர் (32), சிவகங்கையை சேர்ந்த கோவிந்தராஜ் (26), புதூரை சேர்ந்த பீட்டர் (22) ஆகிய புரோக்கர்களை கைது செய்தனர்.
More From
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications