For Daily Alerts
Just In
அந்தமான்-இத்தாலியில் நிலநடுக்கம்
நில நடுக்கத்தின் மையம் அந்தமானுக்கு வடக்கே கடலுக்கு அடியில் இருந்ததாகவும், ரிக்டர் அளவுகோளில் 5.0 புள்ளிகளாக இந்த நில நடுக்கம் பதிவானதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதனால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
கடலுக்கு அடியில் நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது. ஆனால் சுனாமி அலைகள் ஏதும் ஏற்படவில்லை.
இத்தாலியிலும்..
அதே போல இத்தாலி நாட்டிலும் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 4.4 புள்ளிகளாக பதிவானது. இதனால் சேதம் ஏவும் ஏற்படவில்லை.
Comments
Story first published: Tuesday, June 23, 2009, 12:26 [IST]