சென்னை மெரீனாவில் திடீரென உள்வாங்கிய கடல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கடற்கரையில் நேற்று திடீரென கடல் உள் வாங்கியது. இதனால் பெரும் பீதி பரவியது.
சென்னை கடல் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் கடல் கொந்தளிப்பு நிலி வருகிறது. இதனால் பட்டினப்பாக்கம் பகுதியில் 50 வீடுகளும் ஒரு தேவாலயமும் சேதமடைந்துள்ளன. கடற்கரைக்கும், குடியிருப்புகளுக்கும் இடையிலான தூரம் பெருமளவு சுருங்கிவிட்டது.
இந் நிலையில் நேற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. மாலை 4.30 மணியளவில் திடீரென மெரீனா பகுதியில் சுமார் 15 அடி தூரம் வரை கடல் உள் வாங்கியது.
இதனால் அப் பகுதியில் மீனவர்கள் அச்சமடைந்தனர். கடற்கரையில் இருந்த பொது மக்களையும் எச்சரித்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது.
அரை மணி நேரத்துக்குப் பின் கடல் பழைய நிலைக்கே திரும்பியது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications