ஜூலை 1ல் சென்னையில் என்.எஸ்.ஜி. மையம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) மையம் ஜூலை 1ம் தேதி சென்னையில் தொடங்கப்படுகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பெருநகரங்களில் என்.எஸ்.ஜி. மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த நகரங்களில் சென்னையும் ஒன்று.
சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் என்.எஸ்.ஜி. மையம் அமைகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
இங்கு நிரந்தரமாக கட்டடங்கள் கட்டப்படும் வரை அசோக்நகர் போலீஸ் பயிற்சி அகாடமியில் தேசிய பாதுகாப்பு படை செயல்படும்.
ஏற்கனவே ஷர்மா என்ற கர்னல் தலைமையில் 250 வீரர்கள் வந்து விட்டனர். ஜூலை 1ம் தேதி முறைப்படி இந்தப் படைப்பிரிவு மையம் தொடங்கி வைக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
More From
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications