ஜூலை 1ல் சென்னையில் என்.எஸ்.ஜி. மையம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) மையம் ஜூலை 1ம் தேதி சென்னையில் தொடங்கப்படுகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பெருநகரங்களில் என்.எஸ்.ஜி. மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த நகரங்களில் சென்னையும் ஒன்று.
சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் என்.எஸ்.ஜி. மையம் அமைகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
இங்கு நிரந்தரமாக கட்டடங்கள் கட்டப்படும் வரை அசோக்நகர் போலீஸ் பயிற்சி அகாடமியில் தேசிய பாதுகாப்பு படை செயல்படும்.
ஏற்கனவே ஷர்மா என்ற கர்னல் தலைமையில் 250 வீரர்கள் வந்து விட்டனர். ஜூலை 1ம் தேதி முறைப்படி இந்தப் படைப்பிரிவு மையம் தொடங்கி வைக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
More From
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications