கடலில் மீனவர்கள் பயங்கரம மோதல்-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடுக் கடலில் இரு பிரிவு மீனவர்களிடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சென்னை அருகே நடந்துள்ள இந்த சம்பவத்தால் கோவளம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கோவளம் அருகே உள்ள மீனவக் குப்பத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் தனித் தனியாக மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நடுக் கடலில் வைத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக கோவளம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications