இன்னும் ஓராண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- சர்வே
Subscribe to Oneindia Tamil

இது இந்தியாவில் ஏற்படப் போகும் சூழ்நிலை குறித்த ஆய்வு.
வேலைக்கு ஆளெடுக்கும் நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாம். இன்னும் 3 மாதங்களில் வேலைக்கு ஆளெடுப்பது வேகம் பிடிக்கும் என 70 சதவீத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கருதுகின்றனவாம்.
ஓராண்டில் நிலை சாதகமாக மாறும் 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 3 மாதங்களில் நிலைமை முற்றிலும் சரியாகி விடும் 71 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications