தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் மாபெரும் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில்,
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒரு மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதே போல ராஜஸ்தானில் ஒரு விசைத்தறி பூங்கா அமைக்கப்படும்.
மேலும் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், உத்தரப் பிரதேச மாநிலம் மிர்ஸாபூர் ஆகிய இடங்களில் தரை விரிப்புகள் எனப்படும் கார்பெட்களுக்கான மாபெரும் பூங்காங்கள் அமைக்கப்படும்.
ஜவுளித் துறைக்கான வரி விடுமுறை மேலும் நீட்டிக்கப்படும்.
ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கான ஜவுளிப் பூங்கா திருப்பூரில் அமையும் என்று தெரிகிறது.
More From
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications