தமிழ்நாடு டெலிகாமுக்கு நிதியுதவி!-ராசா
சென்னை: தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்ய புதிய திட்டம் தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் அ ராசா அறிவித்துள்ளார்.
இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் தமிழ்நாடு டெலிகம்யூனிகேஷன்ஸ். தொலைத் தொடர்புகத் துறைக்குத் தேவையான ஆப்டிகல் பைபர் கேபிள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த மறைமலை நகர் மற்றும் வேலூருக்கு அருகே அரக்கோணத்தில் இரு தொழிற்சாலைகள் உள்ளன.
இவற்றில் அரக்கோணம் யூனிட் நலிவடைந்த பிரிவாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இப்போது அது செயலிழந்த நிலையில் உள்ளது. ஆனால் மறைமலைநகர் யூனிட்டில் உற்பத்தி நடக்கிறது.
ஆப்டிகல் பைபர் கேபிளுக்குப் பெருகிவரும் தேவையைக் கருத்தில் கொண்டு, அரக்கோணம் பிரிவை மீண்டும் முழு அளவில் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கத் தயாராகிறது மத்திய அரசு. இதற்காக மறு சீரமைப்பு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ ராசா தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தில் மத்திய அரசுக்கு 30.67 சதவிகிதமும், தமிழக அரசுக்கு 29.49 சதவிகிதமும் பங்குகள் உள்ளன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications