Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எட்டு வெளிநாட்டு சேவையை மேற்கொள்ளத் தயாராகும் கிங் பிஷர்

Subscribe to Oneindia Tamil

Kingfisher
மும்பை: கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், எட்டு வெளிநாட்டு மார்க்கத்தில் சேவையைத் தொடங்க தயாராகி வருகிறது.

முதல் கட்டமாக மும்பை - சிங்கப்பூர், மும்பை -ஹாங்காங் ஆகிய சேவைகளை செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.

இந்த இரு சேவைகளும் தினசரி நேரடி சேவையாகும். இந்த சேவைக்கு ஏர்பஸ் ஏ330-200 விமானத்தை பயன்படுத்தவுள்ளதாம் கிங்பிஷர் நிறுவனம்.

விரைவில் இந்த இரு சேவையிலும் முன்பதிவு தொடங்கும் என கிங்பிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல மும்பை - பாங்காக், மும்பை - துபாய், மும்பை - கொழும்பு ஆகிய சேவைகளையும் தொடங்கவுள்ளது கிங்பிஷர்.

அதேபோல டெல்லி - லண்டன்- டெல்லி மார்க்கத்திலும் சேவையைத் தொடங்க அனுமதி கோரி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாம் கிங்பிஷர்.

மேலும், டெல்லி -பாங்காக், டெல்லி -துபாய் ஆகிய மார்க்கங்களிலும் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது கிங்பிஷர்.

அதேசமயம், பெங்களூர் -லண்டன்- பெங்களூர் மற்றும் கொழும்பு - பெங்களூர் - கொழும்பு சேவையை செப்டம்பர் 15ம் தேதி முதல் நிறுத்தி விடவும் கிங்பிஷர் தீர்மானித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+