ஒகனேக்கல் பிரச்சினையால் தமிழகத்துடன் உறவு பாதிக்காது - எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
ஷிமோகா: ஒகனேக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
ஷிமோகா வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் திட்டம் தொடர்பாக கூட்டு சர்வே நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
இந்தப் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ளப்படும்.
திருவள்ளுவரின் சிலை ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூரில் திறந்து வைக்கப்படும். இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார்.
அதேபோல ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் எதியூரப்பா.
More From
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
திணறடிக்கும் பெங்களூர் டிராபிக்.. இளம்பெண் எடுத்த வினோத முடிவு.. இப்போ பிரச்சனை இல்லாமல் பறக்கறாரு -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கதறும் பெங்களூர் PGகள்.. "ஒரு வாரம் தான் சமாளிக்க முடியும்!" சிலிண்டர் பற்றாக்குறையால் சாப்பாடு கட் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி












Click it and Unblock the Notifications