கிண்டி-வண்டலூர் பூங்காக்களில் 12 மண்ணுளி பாம்புகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil

கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையில் பல வகையான பாம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு மருத்துவ குணம் கொண்ட மண்ணுளி பாம்புகளும் உள்ளன. இதில் 9 பாம்புகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது.
மண்ணுளி பாம்பின் உடலிலிருந்து கிடைக்கும் திரவம் உயிர் காக்கும் விஷ முறிவு மருந்தாக பயன்படுவதும், இந்தப் பாம்புக்கு வெளிநாடுகளில் ரூ.1 கோடி வரை விலை கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சிறுவர் பூங்கா பாம்பு பண்ணையில் இருந்து மண்ணுளி பாம்புகள் திருபட்டப்பட்டுள்ளன. அதே போல வண்டலூர் பூங்காவிலும் 3 பாம்புகள் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாம்பு பண்ணை ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கருதுகின்றனர்.
More From
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!











Click it and Unblock the Notifications