பிரபாகரனை சந்தித்திருந்தால் பேசியிருப்பேன்-ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

டைம் இதழுக்கு ராஜபக்சே பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பிரபாகரன் குறித்து கூறியுள்ளார்.
ராஜபக்சே கூறுகையில், நான் ஒருபோதும் பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை. ஒரு வேளை உயிருடன் அவரைப் பிடித்திருந்தால் அவருடன் நிச்சயம் பேசியிருப்பேன்.
இங்கு கொண்டு வரச் செய்து, ஏன் இப்படியெல்லாம் மடத்தனமாக செய்தீர்கள் என்று கேட்டிருப்பேன். இதைத் தவிர வேறு என்ன அவரிடம் பேச முடியும்?.
பிரபாகரன் மரணச் செய்தி என்னை வந்தடைந்ததும், நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். புத்த மதத்திற்கு நன்றி சொன்னேன். அந்த செய்தி எனக்கு உண்மையில் பரிசு போன்றது.
பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது குறித்தெல்லாம் விசாரிக்கும் ஆர்வம் என்னிடம் இல்லை. அவரை சுட்டுக் கொன்றார்கள். அது மட்டும்தான் தெரியும். அது போதும் என்றார் ராஜபக்சே.
More From
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications