தமிழக ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் குறி

சென்டிரல் நிலையம், எழும்பூர் தவிர தாம்பரம், மாம்பலம், கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ரயில்கள் நிறுத்தப்படும் யார்டுகள், பிளாட்பாரங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய ரயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன.
இது தவிர லாட்ஜ்கள், ஹோட்டல்கள், விடுதிகளி்ல் தங்கியிருப்போர் குறித்தும் விசாரணை நடக்கிறது.
மேலும் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ளக்ஸ்கள், திரையரங்குகள், அடுக்குமாடி கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications