மி்ன் நிலையங்களுக்கு நிலக்கரி-2 நிறுவனங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்
சென்னை: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடின்றி நிலக்கரி பெற இரு நிலக்கரி நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.
கொல்கத்தா கிழக்கு பிராந்திய நிலக்கரி நிறுவனத்திடம் இருந்து ஆண்டுக்கு 1,425 மில்லியன் டன் நிலக்கரி வாங்க தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
அதேபோல் மகாநதி நிலக்கரி நிறுவனத்துடன் ஆண்டுக்கு 11,875 மில்லியன் டன் நிலக்கரி வாங்க இன்னொரு ஒப்பந்தத்தையும் தமிழகம் செய்து கொண்டுள்ளது.
இதன் மூலம் வருடத்திற்கு 13.3 மில்லியன் டன் இந்திய நிலக்கரி தமிழ்நாடு மின்வாரிய அனல் மின்நிலையங்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீதம் தேவைப்படும் 1.8 மில்லியன் டன் நிலக்கரியை மத்திய மின் அமைச்சக அனுமதியோடு தமிழ்நாடு மின்வாரியம் இறக்குமதி செய்யும்.
தமிழக அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டுக்கு 15.90 மில்லியன் டன் நிலக்கரி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மின்வாரிய அனல் மின் நிலையங்கள் எந்தவித நிலக்கரி தட்டுப்பாடும் இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications