மகாராஷ்டிர ரசாயன ஆலையில் விஷ வாயு கசிவு-பலர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் காந்திபார் என்ற இடத்தில் ஒரு பழைய ரசாயன ஆலையில் இருந்து நேற்றிரவு விஷ வாயு கசிந்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாயுவை சுவாதித்த பலருக்கும் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தது. இந்த சம்பவம் போபால் விஷ வாயு சம்பவத்தை நினைவூட்டியதால் அந்த ஊரைச் சேர்ந்த 35,000 மக்கள் பீதியில் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர்.
இப்போது வாயுக் கசிவு நின்றுவிட்டதாகவும் மக்கள் ஊர் திரும்பலாம் என்றும் அந் நகர மேயர் அறிவித்துள்ளார். கசிந்தது என்ன வாயு என்று உடனடியாகத் தெரியவில்லை.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications