இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் கடன் - ஐஎம்எப் ஒப்புதல்
வாஷிங்டன்: இலங்கையின் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு உதவ 2.6 பில்லியன் டாலர் கடனுதவியை வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) ஒப்புதல் அளித்து விட்டது.
இதுதொடர்பாக கூடிய சர்வதேச நிதியத்தின் போர்டு கூட்டத்தில் இலங்கைக்கு 2.6 பில்லியன் டாலர் நிதியுதவியை அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 322.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி உடனடியாக அளிக்கப்படும்.
மீதமுள்ள நிதி ஒவ்வொரு காலாண்டாக அளிக்கப்படும். அதற்கு முன்பு முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என ஐஎம்எப் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்த இனப் போரின் முடிவுக்குப் பின்னர் இலங்கைக்கு மிகப் பெரிய அளவில் சர்வதேச கடன் உதவி கிடைத்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிதியை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் கடன் கிடைப்பது சந்தேகத்திற்கிடமானது.
இருப்பினும் அமெரிக்கா திடீரென பல்டி அடித்து விட்டதால் அதன் ஒப்புதல் கிடைத்து இப்போது இலங்கைக்கு இவ்வளவு பெரிய தொகை கடனாக கிடைத்துள்ளது.
-
அசிங்கப்பட்ட அமெரிக்கா.. 48 மணி நேர போர் நிறுத்தம் கோரிக்கையை நிராகரித்த ஈரான்.. ஹை டென்ஷன் -
அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த 'குட் ப்ரைடே' ஷாக்: மஜீத் டெக்னாலஜியால், வானில் சுருண்ட வார்ஹாக் -
அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்.. விமானியை உயிருடன் பிடித்து கொடுப்பவருக்கு பரிசு அறிவிப்பு -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications