சென்னை-ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெரம்பூரில் இன்று காலை வங்கி ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செம்பியம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளி கிடையாது. கண்காணிப்பு கேமரா மட்டுமே உளளது. பொருத்தப்பட்டுள்ளது.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் காவல் நிலையம் அருகிலேயே நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
More From
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications