சென்னை-ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெரம்பூரில் இன்று காலை வங்கி ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் செம்பியம் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் இயந்திரத்தை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.
இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளி கிடையாது. கண்காணிப்பு கேமரா மட்டுமே உளளது. பொருத்தப்பட்டுள்ளது.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் காவல் நிலையம் அருகிலேயே நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வளவு பணம் கொள்ளை போனது என்பது உடனடியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications