சிறை அதிகாரிகள் துன்புறுத்தல் - நளினி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி கடந்த 3 நாட்களாக வேலூர் மகளிர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 25-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார் நளினி. ஒரு பெண் கைதிக்கு சிறை அதிகாரிகள் அளித்த தண்டனையை வெளியே சொன்னதால், தன்னை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்க வேண்டும், சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறை வளாகத்தில் சலசலப்பு நிலவுகிறது.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications