அமைதி செயலகத்திற்கு இலங்கை அரசு மூடுவிழா
கொழும்பு: இலங்கை அரசு தனது அமைதிச் செயலகத்தை மூடி விட்டது. மேலும் அனைத்துக் கட்சிக் குழுவின் ஆயுள் காலமும் நேற்றோடு முடிந்து விட்டது.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையில் இந்த அமைதி செயலகம் ஈடுபட்டிருந்தது. தற்போது போர் முடிந்து விட்டதால் இதனை மூடி விட கடந்த மாதம் அரசு முடிவு செய்தது. அதேபோல அனைத்துக் கட்சிக் குழுவையும் கலைத்து விட முடிவு செய்யப்பட்டது. அதன் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியாது என்று அதிபர் ராஜபக்சே கூறியிருந்தார்.
கடந்த வாரம் தனது கடைசி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இக்குழு நடத்தியது. அப்போது அமைதிச் செயலகத்திற்கும், மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2002ம் ஆண்டு அமைதிச் செயலகம் உருவாக்கப்பட்டது. இதேபோல புலிகள் அமைப்பின் சார்பிலும் ஒரு அமைதிச் செயலகம் தொடங்கப்பட்டது. இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை இந்த செயலகங்கள்தான மேற்கொண்டு வந்தன.
தற்போது புலிகள் அமைப்பு இலங்கையில் செயலிழந்து விட்டது. இலங்கை அரசும் தனது செயலகத்தை மூடி விட்டது.
-
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications