For Daily Alerts
Just In
சிபிஐ முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் மனைவி மரணம்!
மதுரை: சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் மனைவி கலா மாரடைப்பால் மரணடைந்தார். அவருக்கு வயது 59.
கார்த்திகேயனும் அவரது மனைவியும் டெல்லியில் வசித்து வந்தனர். இந் நிலையில் கலா மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளன.
சிபிஐ இயக்குனராக இருந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கை துப்பு துலக்கியவர் கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, August 4, 2009, 10:36 [IST]