தென் இந்தியாவில் ரூ. 100 கோடியில் பெர்ஜர் பெயின்ட் தொழிற்சாலை
Subscribe to Oneindia Tamil

இந்த யூனிட் மூலம் ஆண்டுக்கு 100000 டன்கள் நீர்ம அடிப்படையிலான பெயின்ட் தயாரிக்கப்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டுபிர் போஸ் தெரிவித்தார்.
இந்த புதிய யூனிட்டுக்காக தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 30 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாம் பெர்ஜர். 2011-ல் இந்த யூனிட் முழுமையாக செயல்படத் துவங்கும்.
இன்றைக்கு தண்ணீர் கலந்து பயன்படுத்தும் வகையிலான பெயின்ட்டுக்குதான் தேவை அதிகமாக இருப்பதாகவும், சால்வன்ட் அடிப்படையிலான பெயின்டுக்கு தேவை அந்த அளவு இல்லாததாலுமே, இந்தப் புதிய யூனிட் அமைக்கப்படுவதாக சுபீர் போஸ் கூறினார்.
தற்போதுள்ள இந்த நிறுவனத்தின் குஜராத் தொழிற்சாலைக்கு அருகிலேயே 24000 டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய யூனிட் சமீபத்தில் துவங்கப்பட்டது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications