அரசு மருத்துவமனையில் மட்டுமே 'டாமிப்ளூ' மாத்திரை

இது குறித்து அவர் கூறுகையில்,
வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 12 பேர் சென்னையிலும், 4 பேர் கோயம்புத்தூரிலும், இருவர் திருச்சியிலும், தலா ஒருவர் நெல்லை மற்றும் கன்னியாகுமரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாமிப்ளூ மாத்திரை மூலம் இந்த நோயை ஐந்து நாட்களில் குணமாக்கிவிடலாம். இது அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது.
இந்த மாத்திரையை நோய் தாக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்கள் சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு செல்களை அழித்து விடும். இதன்மூலம் அவர்களுக்கு வேறு பக்கவிளைவுகள் ஏற்படலாம். இது போன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக தான் இந்த மருத்து கடைகளில் விற்கப்படவில்லை.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு கூட அரசு மருத்துவமனையில் இருந்துதான் மாத்திரை கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 30 ஆயிரம் மாத்திரை கையிருப்பு உள்ளது. எல்லா மாவட்ட அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இருப்பு உள்ளது.
எனவே பன்றிக் காய்ச்சல் இருப்பது யாருக்காவது உறுதி செய்யப்பட்டால் தயங்காமல் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications