சென்னை டூ துபாய் விமானத்தில் கோளாறு - ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து இன்று காலை துபாய் செல்லவிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
300 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் இன்று காலை 4.15 மணிக்கு துபாய் கிளம்பவிருந்தது. பயணிகள் அனைவரும் செக் இன் முடிந்து லவுஞ்சில் காத்திருந்தனர்.
நான்கு மணி நேரமாக காத்திருந்தும் விமானம் கிளம்பும் வழியைக் காணோம். இதனால் பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். காலை 8 மணியளவில் விமான நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் கோஷமிட்டனர். அப்போது அவர்களிடம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து வேறு விமானத்தில் பயணிகளை அனுப்பி வைக்க விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
More From
-
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications