ஸ்வைன் ப்ளூ-ஐக்கிய அரபு எமிரேட்டில் இந்தியர் பலி
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகை மிரட்டி வருகிறது. தற்போது மேற்கு ஆசிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் பன்றி காய்ச்சல் நோயால் பாதிக்கப்ப்டடு 63 வயதான இந்தியர் ஒருவர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அந்நாட்டு சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், கூறுகையில்,
சமீபத்தில் பன்றி காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு மூச்சு திணறலும், நெஞ்சில் லேசான வீக்கமும் இருந்தது.
அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. ஆனால், அவர் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு வந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இது தான் இங்கு ஏற்பட்டுள்ள முதல் பன்றி காய்ச்சல் மரணம் என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications