300 ஆசிரியர்களுக்கு தேசிய விருது - துணை ஜனாதிபதி வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: கிட்டத்தட்ட 300 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இன்று டெல்லியில் நடந்த ஆசிரியர் தின விழாவின்போது தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கிக் கெளரவித்தார்.
வழக்கமாக தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர்தான் வழங்குவார். 1958ம் ஆண்டு விருது உருவாக்கப்பட்டது முதலே இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது.
ஆனால் தற்போது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் அவருக்குப் பதில் துணைக் குடியரசுத் தலைவர் அன்சாரி விருதுகளை வழங்கினார்.
நாடு முழுவதிலிமிருந்து 300 ஆசிரியர், ஆசிரியைகள் இந்த விருதினைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழகத்தில்...
இதேபோல தமிழகத்தில், 358 ஆசிரிய, ஆசிரியைகள் மாநில அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை?












Click it and Unblock the Notifications