'லவ் ஜிகாத்'-தடுத்து நிறுத்த கோரும் விஎச்பி
ராமேஸ்வரம்: கேரளாவில் 'லவ் ஜிகாத்' திட்டம் மூலம் தீவிரவாதிகளால் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு மூளைச்சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் உள்ள அகதி முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகளை இலங்கை அரசு செய்து தராதது வேதனை தருகின்றது. அந்த முகாம்களை பார்க்க சென்ற ஐ.நா. பிரதிநிதிளை அனுமதிக்க மறுத்து இலங்கையில் இருந்து வெளியேற சொன்னது கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு பல நூறுகோடி அளித்துள்ள மத்திய அரசு, அதை சரியான முறையில் இலங்கை அரசு பயன்படுத்துகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசு தனது வெளிநாட்டுக் கொள்கையை மாற்றிக் கொண்டு இலங்கை தமிழர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண முன்வர வேண்டும்.
கிராமக் கோயில் பூஜாரிகள் நலவாரியத்தில் 35,000 பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் போதிய நிதி இன்றி கடந்த மூன்று ஆண்டில் 100 பேர் மட்டுமே பயன் பெற்றுள்ளனர்.
'லவ் ஜிகாத்' திட்டத்திற்காக தீவிரவாதிகளால் கேரளாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதை தடுக்க உடனடியாக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
சபரிமலை மகரஜோதி, அலகாபாத், உஜ்ஜயினி, ஹரித்துவார் கும்பமேளா போன்ற திருவிழாக்களில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்துதர முன் வரவேண்டும் என்றார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications