சென்னை யுஎஸ் தூதரகம்-போலி பட்டதாரி கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்பிஏ படித்துள்ளதாக அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணம் தாக்கல் செய்து விசா கோரிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மஸ்தான் வலி ஷேக் (27). விசா கோரி சென்னை அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
நேற்று நேர்முக தேர்விற்கு ஆஜரானார். பிளஸ்2 வரை படித்துள்ள இவர், எம்.பி.ஏ படித்தாக ஆவணங்களை தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், இவரது ஆவணங்கள் போலி என்பதை அறிந்த தூதரக அதிகாரிகள் ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து மஸ்தான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
More From
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications