பணமோசடி-தூத்துக்குடி ஊராட்சி தலைவர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: மக்கள் பணம் ரூ. 7 லட்சத்தை ஏப்பம்விட்ட ஊராட்சி தலைவர் தனது குட்டு அம்பலமானதும் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது ஸ்ரீமூலக்கரை. இந்த ஊராட்சியின் தலைவராக பேச்சிமுத்து, துணை தலைவராக ஜஹவர்ஷா, எழுத்தாளராக நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த ஆண்டு மே 2 முதல் இந்தாண்டு ஜூன் 9ம் தேதி வரை பல போலி ஆவணங்களை தயாரித்து. அதன்மூலம் குடிநீர் இணைப்பு, சாலை அமைக்கும் பணி போன்றவற்றில் ரூ.6 லட்சத்து 66ஆயிரத்து 355 மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மூன்று பேர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த விஷயத்தை கேள்விபட்ட மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
More From
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications