நாகை மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல்-நிர்வாணப்படுத்தி சித்ரவதை
நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் மீனவர்களை மீது இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமாக தாக்கி, அவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் கோடிக்கரைக்கு கிழக்கில் இந்திய எல்லை பகுதிக்குள், சேது சமுத்திர திட்டப் பணிகள் நடக்கும் பகுதிக்கு அருகே 19 படகுகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அவர்களின் வலைகளை அறுத்தது. பின்னர் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை மீண்டும் கடலுக்குள் வீசியது.
அதோடு நிற்கவில்லை மீனவர்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்துள்ளது. இதையடுத்து அவர்களிடம் உயிர் பிழைத்தால் போதும் என்ற நோக்கத்தில் மீனவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என கரைக்கு திரும்பினர்.
இது தொடர்பாக அவர்கள் நாகப்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
நேற்று முன்தினமும் இதேபோல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்றும் மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டிருப்பதால், விரைவில் இப்பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications