மதுரை கோயில் முன் 'குடல் மாலையுடன்' பிணம்!
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயிலின் சொக்கவாசல் பாதை அருகில் ஆண் பிணம் கிடந்தததால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம், குடல்கள் கிழிக்கப்பட்டு கழுத்தில் மாலையாக சுற்றப்பட்ட நிலையில் கோயில் வாசலில் போடப்பட்டிருந்தது.
அவர் கொலை செய்யப்பட்டு 2,3 நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும், குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டு நேற்று நள்ளிரவில் கோயில் வாசலில் போடப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
இறந்தவர் யார் என்று தெரியவில்லை. கோவில் முன் கொடூரமான முறையில் பிணம் கிடந்ததால் பக்தர்களும் பொது மக்களும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications