நலத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்தது திமுக அரசு - பொன்முடி
கடையநல்லூர்: மக்கள் நலத் திட்டங்களால் மக்களைக் கவர்ந்துள்ளது திமுக அரசு என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
கடையநல்லூரில் அண்ணா நூற்றாண்டு விழா, திமுக அரசின் சாதனை விளக்க விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.
விழாவில் உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசுகையில்,
அண்ணாவின் கொள்கைகளையும், திராவிட கழக இயக்க லட்சியங்களையும் செயல்படுத்தி அண்ணா நூற்றாண்டு விழாவை முதல்வர் கருணாநிதி சிறப்பாக கொண்டாடினார். ஆனால் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து கொண்டு அண்ணாவின் படத்திற்கு மலர் தூவுவதோடு தனது கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்.
நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவில் 110 மாணவிகள பட்டம் பெற்றனர். ஆனால் மாணவர்களில் 10 பேர் தான் பட்டம் பெற்றனர். வருங்காலத்தில் பெண்களிடம் இருந்து ஆண்கள் சம உரி்மை கோர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் 50 ஆயிரம் ஆசிரியர்களையும், 2500 கல்லூரி பேராசிரியர்களையும் சுமார் 10 ஆயிரம் டாக்டர்களையும் நியமனம் செய்துள்ளனர். சிறந்த திட்டங்களை செயல்படுத்தி முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு மக்களை கவரும் அரசாக விளங்கி வருகிறது என்றார் அவர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications