பாகிஸ்தான்: இன்றும் குண்டு வெடிப்பு-34 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி: பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் ராணுவ தலைமையகத்துக்கு அருகே உள்ள ஹோட்டலில் இன்று குண்டு வெடித்ததில் 34 பேர் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மால் ரோட்டில் உள்ள ஷாலிமார் ஹோட்டலில் காலை 10.40 மணி்க்கு இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இடத்திலிருந்து மிக அருகில் தான் ராணுவ தலைமையகம் உள்ளது.
தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில் இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications