டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் வைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய 8 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து மது விலக்குப் பிரிவு போலீஸார் அங்கு விரைந்தனர். அந்தக் கடையுடன் ஒட்டியுள்ள பாரில் சோதனையிட்டபோது, அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் கடையின் விற்பனையாளர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
அந்த பாரிலிருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம், 500 காலி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளச்சாராயத்தைக் காய்ச்சி அதை பாட்டில்களில் அடைத்து கடை மூலம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
More From
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications