வேலையற்ற இளைஞர் உதவித் தொகை திட்டத்தில் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த வரம்பு தற்போது ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
இத்திட்டத்தின் படி, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.150, 12ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.300ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை 3.53 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications