For Quick Alerts
For Daily Alerts
Just In
உணவுப்பொருள் விலைவாசி குறைந்துவிடும்: மான்டேக் சிங்
டெல்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தற்போது நிலவும் மோசமான பருவநிலை காரணமாக உணவுப் பொருட்கள், குறிப்பாக, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அடுத்துவரும் மாதங்களில் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு, காய்கறிகள் விலை குறையும்.
இந்த நிதியாண்டின் இறுதிக்குள் உணவுப் பொருட்களின் விலை, தற்போதுள்ளதை விட குறிப்பிடத்தக்க அளவுக்கு குறையும்' என்றார்.
Comments
Story first published: Monday, November 9, 2009, 11:58 [IST]