ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மாயம்
Subscribe to Oneindia Tamil
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மெல்போர்ன் அருகில் உள்ள க்ளென் ஐரிஸ் என்ற இடத்தில் தங்கி படித்துவரும் 22 வயது மாணவன் தீபக் குமார் சௌத்ரி கடந்த 7 நாட்களாக காணவில்லை.
தீபக்குடன் தங்கியிருந்த நண்பர்கள் உடனடியாக போலீசில் புகார் அளிக்கவில்லை. நேற்று தான் புகார் அளித்துள்ளனர். கடந்த வியாழன் கிழமையன்று காலையில் கிரௌன் கேசினோவை நோக்கி தீபக் செல்வதை கடைசியாக பார்த்ததாக நண்பர்கள் போலீஸிடம் கூறியுள்ளனர்.
தீபக் குமாரின் செல்போனும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. போலீசார் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications