பொன்சேகாவுக்கு உடனடி ஓய்வு- ராஜபக்சே உத்தரவு - நாளை பிரியாவிடை
Subscribe to Oneindia Tamil

இலங்கை கூட்டுப் படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகா அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து கடிதம் கொடுத்தார். இந்தக் கடிதத்தைப் பரிசீலித்த ராஜபக்சே டிசம்பர் 1ம் தேதியுடன் அவருக்கு ஓய்வளிக்க முதலில் அறிவித்திருந்தார்.
ஆனால் தற்போது உடனடியாக அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான கடிதமும் பொன்சேகாவுக்கு அனுப்பப்பட்டு விட்டது.
இதையடுத்து நாளை பொன்சேகாவுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அத்துடன் அவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவார்.












Click it and Unblock the Notifications