For Daily Alerts
Just In
இந்திய ராணுவ உதவியை ராஜபக்சே நாடியதாக பொன்சேகா சொல்வது உண்மையல்ல - தரூர்
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொன்சேகா சொல்லும் கதையில் எந்த சத்தும் இல்லை. இதுபோன்ற ஊகப் பேச்சுக்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.
இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது என்றார் தரூர்.
Story first published: Sunday, November 15, 2009, 14:32 [IST]